மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை, மதுக்கரை ஒன்றியக்குழு முன்னாள் செயலாளர், மறைந்த தோழர் பி.ரவிச்சந்திரன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம், வெள்ளலூர் தியாகிகள் நினைவகம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒன்றியக்குழு அலுவ லகங்களில் அனுசரிக்கப்பட்டது. இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம், விச மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், மூத்த தோழர் எஸ்.கருப்பையா மற்றும் தோழர் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.