districts

img

‘பாலர் பூங்கா அமைப்பு’

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியப் பகுதியில் நடுவச்சேரி, செல்வபுரம் மற்றும் அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட முத்துசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சார்லஸ் டார்வின் பூங்காவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான aகுழந்தைகள் கலந்து கொண்டனர்.