districts

img

சுமைப்பணியளார்கள் தர்ணா

கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் 8 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு உள்ளிட்ட அனைத்து சுமைப்பணியாளர் சங்கங்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகிறது. முன்னதாக, கோரிக்கை வலியுறுத்தி ஈரோட்டில் சுமைப்பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.