திருப்பூர், மே 6- நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைகளின் விலையை 15 சதவிகிதம் அதிகரித்து தென்னிந்திய பின்ன லாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்த விலை உயர்வு மே 1 ஆம் தேதி முன் தேதி அடிப்படையில் நடைமுறைக்கு வருவதாகவும் சைமா தெரிவித்துள்ளது.