districts

img

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையிலுள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையிலுள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.முரளி கிருஷ்ணனுக்கு ‘அருள் வளர் செம்மல் விருது’ வழங்கப்பட்டது.