இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடை யிலான வாள் விளையாட்டு போட்டியில், 4 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த புள்ளி களில் இரண்டாம் இடத்திற்கான கோப்பை கைப்பற்றிய நாமக்கல் மாவட்ட மாணவர்களுக்கு ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வாழ்த்து தெரிவித்தார்.