மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா மாநாட்டில், 14 கிளைகளுக்குமான தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை, ரூ.30 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன் ஆகியோரிடம், தாலுகாச் செயலாளர் எஸ்.தங்கராசு புதனன்று வழங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.