districts

img

தீக்கதிர் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா மாநாட்டில், 14 கிளைகளுக்குமான தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை, ரூ.30 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன் ஆகியோரிடம், தாலுகாச் செயலாளர் எஸ்.தங்கராசு புதனன்று வழங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.