districts

img

முதல் கட்டமாக 37 தீக்கதிர் சந்தா

அவிநாசி, நவ.21- திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக  ஞாயிற்றுக்கிழமை 37 தீக்கதிர் சந்தாகளை வழங்கியுள்ள னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட திரு முருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் தீக்கதிர் சந்தா  சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமுருகன் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தீக் கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டியிடம் முதல்  கட்டமாக 37 சந்தாகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள் வழங்கியுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றிய  செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரம ணியம், திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிர மணியம், தேவராஜன், பார்வதி சிவக்குமார் உட்பட கிளைச்  செயலாளர் பலர் கலந்து கொண்டனர்.