புதுதில்லி, டிச.10- ‘சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்’ என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாட்டை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீறியுள்ளதாகவும், குறிப்பிட்ட சில மதத்தின ருக்கு மட்டும் குடியுரிமை வழங்கி, வேறுசில மதத்தி னருக்கு குடியுரிமை வழங்க மறுப்பதாகவும் காங்கி ரஸ் எம்.பி. சசிதரூர் விமர் சித்துள்ளார். மேலும், “இது மத ரீதியாக பிரிவினை யை ஏற்படுத்தும் செயல்” என்று குற்றம் சாட்டியுள்ள சசிதரூர், ‘இந்த மசோதா, இந்தியாவை, இந்துத் துவா நாடாக மாற்றிவிடும்’ என்றும் எச்சரித்துள்ளார்