ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத் தில் கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்கங் களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகையினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.