districts

img

குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி துவக்கம்

திருப்பூர், ஜூலை 7- தாராபுரம் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில். குரூப் - 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று தொடங்கி வைக்கப்பட்டது. தாராபு ரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கே.மேகவர்ணம் தலைமை வகித்தார். டி.ராஜேந்திரன் வரவேற்றார். கோவை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத் தைச் சேர்ந்த கே.கணேசன், சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், தாலுகாச் செயலாளர் என்.கனக ராஜ், தமுஎகச செயலாளர் சீரங்கராயன், பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் பால்ராஜ், வங்கி மேலாளர், கல்லூரி பேராசி ரியர் மாரிமுத்து, பொன்னுச்சாமி, செலஸ்தீன், கன்னிச் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.