districts

img

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர் சோலை பேரூ ராட்சியில் அரசு வழங்கும் வளர்ச்சிப் பணி

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர் சோலை பேரூ ராட்சியில் அரசு வழங்கும் வளர்ச்சிப் பணிகளை  முறையாக செயல்படுத்தாமல் மெத்தனப் போக்கை காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து  பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர்  யூனுஸ் பாபு மற்றும் பேரூராட்சி அனைத்து  உறுப்பினர்களும் அலுவலகத்தின் முன்பு தர்ணா வில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.