திருப்பூர், அமராவதி நகர் 2 ஆவது வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோபால் நகர் கிளைச் செயலாளர் ராமு இல்ல புதுமனை புகுவிழாவில் ராமு, அவரது மனைவி பாக்கியம் ஆகி யோரின் மகன் அப்புசாமி, மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உன்னிகிருஷ்ணனிடம் வழங்கினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.