மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச் சூரிக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் விஜயராகவன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.