காங்கயம் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையை ரூ.2 கோடி மதிப்பீட்டில் முழு பராமரிப்பு பணி கள் மேற்கொள்வதற்கான உத்தரவு ஆணையினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், காங்கயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினர்.