districts

img

கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலை

கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில், இத்தகைய அசாதரண சூழல் எழுந் தால், இதனை எப்படி தடுப்பது என்கிற தீ தடுப்பு ஒத்திகை கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதனை தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.