கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலை நமது நிருபர் பிப்ரவரி 25, 2023 2/25/2023 11:18:15 PM கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில், இத்தகைய அசாதரண சூழல் எழுந் தால், இதனை எப்படி தடுப்பது என்கிற தீ தடுப்பு ஒத்திகை கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதனை தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.