districts

img

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் தீத்தடுப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் தீத்தடுப்பு குறித்து மாணவிய ருக்கு பயிற்சியுடன் செயல்முறை விளக் கம் அளிக்கப்பட்டது. அதில், கட்டடத்திற் குள் சிக்கியவர்களை மீட்பது. உயரமான  கட்டடங்களில் ஏறுவதற்கு ஏணி, கயிறு  பயன்படுத்துவது. உயிருக்கு போராடுபவர்க ளுக்கு ஆக்சிஜன் கருவி மூலம் சுவா சம் கொடுப்பது. கேஸ் கசிவால் ஏற்படும்  தீ விபத்தை தடுப்பது போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.