districts

img

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கரும்பு விவசாயி கள் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்க மறுத்து புகழூர் சர்க்கரை ஆலைக்கே வழங்க ஆவண செய்யுமாறு வலியுறுத்தினர்.