உடுமலை, ஜன.8- உடுமலையில் விவசாயிகள் விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெற்றது. உடுமலை ஜிவிஜி கலையரங்கத்தில் விவ சாயப் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு பரமேஸ் வரன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், ஜிவிஜி அறங்காவலர் ரவீந்திரன் கொங்கு சாமி, வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், அருண் கார்த்திக், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.