districts

img

அய்யம்பாளையம் தியாகிகளுக்கு விவசாயிகள் சங்கம் வீரஅஞ்சலி

திருப்பூர், ஜூலை 5 - பல்லடம் அய்யம்பாளையத்தில் 1972 ஜூலை 5இல் 1 பைசா  மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த  தியாகிகளுக்கு 50ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பாக பல்லடம் ஒன்றிய  விவசாயிகள் சங்கச் செயலா ளர் வை.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ் வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பல்லடம்  ஒன்றியத் தலைவர் கே.வி.சுப்பிரமணியம், ஒன்றியப் பொரு ளாளர் எஸ்.பழனிசாமி, நிர்வாகி லோகநாதன் உள்ளிட்ட 30 க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.