திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தொழிற்சாலை கட்டிடங்களுக்கு, அபரிமிதமாக உயர்த் தப்பட்ட சொத்து வரியை நிறுத்தி வைக்க தமிழக முதல்வரிடம் நேரில் வலியுறுத்தும்படி தொழில்துறையினர் திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயனை நேரில் சந்தித்து திங்களன்று கோரிக்கை வைத்தனர்.