districts

img

அறிவுச் சமூகம் இயக்கம் சார்பில்  “பட்டியல் இன நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறை

அறிவுச் சமூகம் இயக்கம் சார்பில்  “பட்டியல் இன நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்தால் என்ன நடக்கும்?” என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஊடகவியலாளர் சமஸ், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன், குமரன் (தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம்), அறிவுச் சமூக இயக்கத்தின் தலைவர் தமிழ் முதல்வன் ஆகியோரும் பேசினர்.