districts

img

நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு. தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தண்டபாணி, துணைத்தலை வர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.