districts

img

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர், செல்வபுரம் பகுதி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர், செல்வபுரம் பகுதியில் தென்பட்ட 13 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினர் சனியன்று மீட்டு, ஆனைமலை காப்புக்காடு பகுதி யில் பாதுகாப்பாக விட்டனர்.