districts

img

சௌபாக்கியா நகரில் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

திருப்பூர், பிப். 18 -  திருப்பூர் மாநகராட்சி 10ஆவது வார்டு பகுதியில் அமைந் துள்ள சௌபாக்கியா நகர் 2-ஆவது வீதி மற்றும் 3-வது வீதி யில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் தார் சாலை சீரமைத் தல் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மண்டல தலைவர்  உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.