உடுமலை, பிப்.8- உடுமலை நகராட்சி 14 வது வார்டில் திமுக சார்பில் ஏ.மும்தாஜ், அதிமுக சார் பில் சாயிரா பேகம் ஆகி யோர் வேட்புமனு தாக் கல் செய்திருந்தனர். இந் நிலையில் வேட்பு மனு வினை திரும்பப் பெறுவதற் கான கடைசி நாளான திங்க ளன்று அதிமுக வேட்பாளர் சாயிரா பேகம் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து திமுக சார்பில் மும்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட் டார்.