ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு உள்ள பொதுமக்கள் மற்றும் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.