districts

img

மலைவாழ் மக்களிடம், அடிப்படை தேவை கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கேட்டறிந்தார்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கோவில்பாடி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம், அடிப்படை தேவை கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கேட்டறிந்தார். இதில், மாவட்ட வன அலுவலர் கௌதம், கூடுதல் ஆட்சியர் சீ. பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.