districts

img

கோவை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்

கோவை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கோட்டாட்சியர் கோவிந் தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.