திருப்பூர், டிச.3- தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று மாற்றுத்திறனாளிகள் நல சங்க கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பாத்திமா, அமைப்பு தினக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளி கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் சிறப்புரை ஆற்றினார். உடுமலைப்பேட்டை செயலாளர் மாலினி, தாராபு ரம் பொறுப்பாளர் என்.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர்.