தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டிவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி நமது நிருபர் ஜூலை 11, 2023 7/11/2023 11:15:15 PM தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டிவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தருமபுரி மேற்கு மாவaட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான சி.பழனியப்பன் தீக்கதிர் சந்தா வழங்கினர்.