districts

img

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டிவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டிவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தருமபுரி மேற்கு மாவaட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான சி.பழனியப்பன் தீக்கதிர் சந்தா வழங்கினர்.