மணிப்பூரில் பழங்குடியின மக்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலை நடத்தும் பாஜக அரசின் சதி செயலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.