ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தருமபுரி செங்கொடிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட பொருளாளர் பி.ராஜ மணி, ஒன்றிய செயலாளர் மாலா, நகர செயலாளர் நிர் மலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.