districts

img

கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் பொதுக்கூட்டம் ...

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் பாரத் நகரில் எஸ்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், திமுக மேற்கு பகுதி செயலாளர் வை.மா.அருள்தாசன், மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு) கே.பி.துரை (காங்கிரஸ்), விசிக மண்டல துணைச் செயலாளர் ஜான் அலெக்சாண்டர், சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.சிட்டிபாபு, ஜான்சன், கஸ்தூரி, புவியரசி, அகல்யா ஆகியோர் பேசினர். முன்னதாக நடைபெற்ற புதுயுகம் கலைக்குழுவின் “கானல் நீர்” நாடகம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.