districts

img

ஒடுக்கு முறைக்கு எதிராய் சமரசமின்றி போரிடுவோம்

தருமபுரி டிச, 25- ஒடுக்குமுறைக்கு எதிராக எவ்வித சமரசமின்றி போரிடுவோம், வெண் மணித்தீயை நெஞ்சில் ஏந்தி உழைக்கும்  வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன் நிற்போம் என வெண்மணி தியாகிகள் தின உறுதி யேற்பு நிகழ்வு நடைபெற்றது.  கீழ் வெண்மணியின் 56 ஆவது ஆண்டு நினைவு தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட வர்க்க, வெகுஜன அமைப்புகளின் சார் பில் தமிழ்நாடு முழுவதும் எழுச்சிகர மாக புதனன்று (டிசம்பர் 25) நடைபெற் றது. இதன்ஒருபகுதியாக, கீழ்வெண் மணி தியாகிகள் நினைவு தினம் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில மாநாட்டு கட்சி கொடியேற்று விழா தருமபுரி மாவட்டத்தில் பரவ லாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச்செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச்சுனன், வே.விசுவநாதன் மற் றும் தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.  ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி. எஸ். ராமச்சந்திரன், ஏ. ஜெயா,  ரங்கநாயகி, சின்னதுரை என்.கந்தசாமி,  கே.பூபதி, ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி, பாரப்பட்டியில் பகுதிக்  குழு செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட அலுவலகமான  தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின்  திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்  ஆர்.காளியப்பன் தலைமை ஏற்றார்.  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் மலர் தூவி செவ்வணக்கம்  செலுத்தி வெண்மணி நினைவு தின  உரையாற்றினார். கட்சியின்  வடக்கு  மாநகரச் செயலாளர் பா.சௌந்தரரா சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி. சாவித்திரி, ஆர்.மைதிலி மற்றும்  கட்சியின் மாநகர, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் தலைமையில் மூத்த  தோழர் கே.துரைராஜ் கொடியேற்றி னார். வெண்மணி மற்றும் மாநில மாநாட்டு நோக்கங்களைப் பற்றி ப.மாரி முத்து பேசினார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஆர்.கோமதி, பி.சுந்தர ராஜன், நகரச் செயலாளர் வி.பாண்டி யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், மாவட்டம் முழுவதும்  நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மாரப்பன், கோபி தாலுகாச் செயலாளர் பெருமாள், சிவ கிரி தாலுகாச் செயலாளர் எம்.சசி, பொன்.பாரதி, ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், தாலுகாச் செயலாளர் எம்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், விச மாவட்ட தலைவர் எஸ். மாரிமுத்து, செயலாளர் ஆர்.விஜய ராகவன் மற்றும் ஏ.கே.பழனிசாமி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவை

கோவை காந்தி பார்க் அருகே சிஐ டியு சார்பில் நடைபெற்ற தியாகிகள் நிறைவேந்தல் நிகழ்வில் சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.மனோக ரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,  பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கே.ரத்தினகுமார், பி.சந்திரன், ஜான் அந்தோணி ராஜ், எம்.கே.முத்துக்குமார் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவ தும் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.இராம மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் என். ஜாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பொள்ளாச்சியில் சிஐடியு மற்றும்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் நடைபெற்ற  நிகழ்வில், கே.மகாலிங்கம், கே.ஏ.  பட்டீஸ்வரன், எம்.பரமசிவம் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.  உதகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நீலகிரி மாவட்டம், தேவாலா கிளை சார் பில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு  தினம் மற்றும் கட்சியின் மாநில, அகில இந்திய மாநாட்டு கொடி ஏற்றப்பட் டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி  மற்றும் சிஐடியு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம், மாணவர் சங்க  நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்ற னர்.