districts

img

மொகவனூரில் சிபிஎம் கொடியேற்று விழா

திருப்பூர், மார்ச் 5 - திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றி யம் மொகவனூர் கிராமத்தில் வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில், பொரிக்காரர் கே.அழகிரி சாமி உள்ளிட்ட 15 பேர் கட்சி அமைப்பில் இணைந்தனர். இந்நிகழ்வில் கட்சியின் ஒன் றியச் செயலாளர் என்.சசிகலா, மூத்த தலை வர் வெ.ரங்கநாதன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், ஆசிரியர் ஜெயயப்பிரகாசம், விவ சாய சங்கத் தலைவர் ஆர்.லட்சுமணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.