கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறன்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொடண்டார். அப்போது, வுன்ஹால் நடைபாதையில் இருந்த ஆதரவற்ற முதியவரை நேரில் சென்று நலம் விசாரித்து, அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.