சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள கோட்டமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையம் கட்டுமானப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளருமான பொ.சங்கர் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண் டார். கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, உதவி ஆட்சியர் சுவாதிஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.