சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கம் பட்டி, எம்செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ35லட்சம் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் துவங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா வில், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் ஓமலூர் சேர்மன் எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.