தமுஎகச-வின் ஈரோடு மாணிக்கம் பாளையம் கிளை சார்பில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.சங்கரன், எழுத்தாளர் கிருஷ்ணன், கிளை நிர்வா கிகள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.