கோவை, நவ.17- தோழர் ஆர்.தேவராஜின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. மறைந்த தோழர் ஆர்.தேவராஜ் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி, கோவை மாவட்டம், பாப்பநாயக் கன்பாளையத்திலுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் திய மண்டலக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று ஆர்.சுதர் சன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ் அஞ்சலி உரையாற்றினார். மத்திய மண்டலச் செயலாளர் கே.ரவீந்திரன், மாமன்ற உறுப் பினர் பிரபா ரவீந்திரன், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், மாதர் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவர் ஜே.கலா, கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், சிபிஐ கிழக்கு மண்டல செயலாளர் எஸ்.சண்முகம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.