அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் நினைவு நாளையொட்டி கோவையில் மாதர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் பாப்பா உமாநாத் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திராளான மாதர் சங்கத்தினர் பங்கேற்று அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.