பலத்த மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியதையடுத்து, வியாழனன்று மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பலத்த மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியதையடுத்து, வியாழனன்று மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.