தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி வெங்கிட்டா புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடை பெற்றது. இந்த ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி வெங்கிட்டா புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடை பெற்றது. இந்த ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.