புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதியாக, நடைபயிற்சி செல்பவர்கள், பொழுது போக்க வருபர்கள் அதிகம் வரும் கோவை பந்தய சாலையில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் சிறு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.