கோவை மாநகராட்சி, 82 ஆவது வார்டுக்குட்பட்ட சிஎம்சி காலனி பகுதியில், மக்கும் கழிவுகளை கொண்டு, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் தனியார் பங்களிப்புடன் வழங்கப்பட்ட ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டிலான உரம் அரைக்கும் இயந்திரத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், ஆணையர் மு.பிரதாப் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.