காவலர் கோவிந்தன் புதனன்று பந்தயசாலையில் உள்ள ஏடிஎம்.ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே வந்தவர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக் கில் ஏடிஎம் மையத்துக்கு சொந்தமான வங்கி கிளை அலுவ லகத்திற்கு சென்று வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.