அரூர், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி திங்களன்று தொடங்கி வைத்தார். இதில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ரஹமதுல்லாகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.