ஈரோடு, அக்.29- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பவானிசாகர் காராஜ்துறையில் புதிய கிளை அமைக்கப்பட்டது. தலை வராக கண்ணம்மாள், செயலாளராக மஞ்சு, பொருளாள ராக முத்தான், துணைத்தலைவராக செந்தில்வேல், துணை செயலாளராக அரசம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.