திருப்பூரில் தேசிய மின்சிக்கன வாரவிழாவையொட்டி, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவல கத்திலிருந்து துவங்கி பேரணியை மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் தேசிய மின்சிக்கன வாரவிழாவையொட்டி, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவல கத்திலிருந்து துவங்கி பேரணியை மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.